கத்தார் நாட்டில் பொது மன்னிப்பு!
கத்தாரில் இருந்து மூன்று மாதத்திற்குள் வெளியேறலாம்!
கத்தார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ முகநூல் பக்க செய்தியில் கட்டார் நாட்டில் தொழில் புரிவதட்காக வந்து பல்வேறு காரணங்களால் தத்தமது குடியிருப்பு அனுமதியினை (Residency Permit) புதுப்பித்துக் கொள்ளத் தவறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி கத்தார் நாட்டில் இருந்து வெளியேறிச் செல்வதட்கான பொது மன்னிப்பினை வழங்கவுள்ளதாக கத்தார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment